×

இலங்கையில் செப். 17 முதல் அக்.16ம் தேதிக்குள் அதிபர் தேர்தல்

கொழும்பு: இலங்கையில் 2019ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதிஅதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் கோத்தபய ராஜபக்சே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். வரலாறு காணாம போராட்டம் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலமாக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். அதிபரின் பதவிக்காலம் முடிவடையவுளள் நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதிக்குள் அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கையில் செப். 17 முதல் அக்.16ம் தேதிக்குள் அதிபர் தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,Gotabaya Rajapaksa ,President ,Ranil Wickramasinghe ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...